image
image
image

General News

OUR BISHOP’S MESSAGE : For November 2020

as

Dear Fathers, Sisters and Brothers,

Although Tears now, but destined for joy later
“Let my eyes rundown with tears night and day, and let them not cease for the virgin daughters (mothers, sisters and female children) of my people are smitten with great wound with a grievous blow”, laments Jeremiah (Jer 14:17).

Yes our hearts are broken and they refuse to be consoled as we hear day after day, the atrocities done against our sisters. As one puts it “It is a national shame”. It is cruel and despicable. It is unpardonable that the culprits are given comfortable shelter by the officials. But they are supposed to be the protectors of the vulnerable and poor victims. In the Hethras incident a young girl was raped, molested and killed by four evil men of, the so called, upper caste.

But what happened afterwards, after the incident, is shocking and disheartening. The body of the Victim was burnt without the consent of the family. The police thwarted the final attempt to see the face of the beloved daughter by the mother and she was pushed down and humiliated. The members of the family are threatened with severe consequences if they open their mouth to utter the truth. In this way there was an evil design to crush the voice of the voiceless.

There has been a sense of arrogance and deliberate negligence on the part of the heartless officials and the domineering people to suppress the truth. When the sympathizers approached the family they were forcefully stopped. The government, instead of feeling compassion for the victim and the poor, became inimical to the poor.

The whole scenario is graphically portrayed by Sister Dr. A. Maia Jansi FSAG :

“Twisted lies win the court
Truth buried without support
Criminals left free on roads
Innocents caged in prison abode

How to speak this history’s  shame
Of my daughter’s gage rape shame
Brocken backbone and cut tongue
O lust maniac beast not yet hung!

Are not you born of a woman,
Prostituting the dignity of women?
Is it the rule of untouchability?
Inhuman sex- abuse  your ability!”


The investigating officials were trying to delete the traces of all violence against the victim. Truth and justice is trampled upon, the ruling class come out powerfully in support of the culprits. The local MLA of Hethras together political parties openly demonstrate their power to defend the criminals of this case. What witness are we able to see in them?

Our country which taught the world how to stand for the truth and non-violence has become the victim of the violence and falsehood. The justice is twisted in favour of the powerful. Our country, which is known for its fraternity, tolerance, and equality, has failed greatly in recent days because of a few criminals and the ones who support them. When shall we come out of this inhuman catastrophe of violence and murder?

I still hope there are good people, just people and people who are determined to fight for truth. We are passing through a period of gloom and darkness but people of valour and integrity would arise soon to rout the evil from our country. Let us look upon Jesus hanging on the cross. He is our strength, victory and redemption.

I personally appreciate all of you dear Fathers, who put your hearts and souls together to build up the communities of your Parish.  The Sisters of St. Claire in Kizhvaneri have inaugurated their new house. Although it has not been finished, they may have more space to organize themselves and pray for us.

The parishes of Punnaikayal and Vallioor celebrated their feast. I had the joy of celebrating the liturgical services with them. It was a wonderful experience. Thanks to the Parish priests.

The Parish priest of Malayankulam organized systematically well to inaugurate a new chapel dedicated to Sahayamatha in a substation known as Sahayapuram. It is a new dawn for the poor people of that area. I appreciate Fr. Justin, the Sisters and the people for their good will and hard work. Malyankulam also will have a memorial mandabam in honour of Fr. M. G. Victor.    

Most Rev. Dr. A. Stephen
Bishop of Tuticorin

======

திருப்பலி கொண்டாட்டம் பற்றிய சில விபரங்கள்:

திருச்சபையானது இறந்த ஆன்மாக்களுக்காகவும் உயிருடன் வாழ்கின்றவர்களின் நலன் கருதியும் கல்வாரி பலியின் நினைவான திருப்பலியினை கொண்டாடி சிறப்பிக்கிறது என திருச்சபை நமக்கு போதிக்கிறது. திருப்பலிதான் கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கமும் சிகரமுமாக அமைகிறது. எனவே இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்குபெற்று நமக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்க அழைக்கப்படுகிறோம்.

  • திருப்பலியின் கருத்துக்களின் காணிக்கையானது அருட்பணியாளர்களுடைய மாதாந்திர ஊதியத்தின் ஒரு பகுதியாக சேர்த்து கொடுக்கப்படுகிறது.
  • ஒரு அருட்பணியாளர் தினந்தோறும் ஒரு திருப்பலிதான் நிறைவேற்ற வேண்டும். எனினும் மக்களுடைய ஆன்மீக தேவையினிமித்தம் வார நாட்களில் 3 திருப்பலிகள் வரை நிறைவேற்றலாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் கடன் திருநாட்களிலும் 3 திருப்பலிக்குமேல் நிறைவேற்றக் கூடாது (தி.ச. 905 §2).
  • ஒரே நாளில் 2 அல்லது 3 திருப்பலிகள் நிறைவேற்றக்கூடிய சூழல் உருவானால் அருட்பணியாளர் ஒரு திருப்பலிக்கான காணிக்கையை மட்டும் தனக்கு எடுத்துக்கொண்டு (தி.ச. 951 §1) மற்ற திருப்பலிக்கான காணிக்கைகள் மறைமாவட்ட பொருளாளருக்கு அனுப்பப்படவேண்டும். அந்தக் காணிக்கையானது குருமாணவர்களின் வளர்ச்சி நிதிக்காக பயன்படுத்தப்படும்.
  • ஒரு பங்குத்தளத்தில் அதிக எண்ணிக்கையில் திருப்பலி கருத்துக்கள் இருந்தால்; அந்த பங்கின் மாதாந்திர தேவைக்குமேல் அதிகப்பட்ட திருப்பலி கருத்துக்களை வேறு இடங்களில் நிறைவேற்ற மறைமாவட்டத்திற்கு கொடுக்கவேண்டும்.
  • ஒரே திருப்பலியில் அதிகமான எண்ணிக்கையில் திருப்பலி கருத்துக்கள் வாசிக்கப்பட்டாலும் அருட்பணியாளர் முதல் கருத்தை மட்டும் மனதில் வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். மற்ற கருத்துக்கள் மறைமாவட்ட பொருளாளர் வழியாக பிற அருட்பணியாளர்களுக்கு திருப்பலி கருத்துக்களாக நிறைவேற்றப்பட வழங்கப்பட வேண்டும்.
  • நமது தூத்துக்குடி மறைமாவட்டத்தில் 40-ற்கும் மேற்பட்ட பங்குகளிலும் ஓய்வு பெற்ற குருக்களுக்கும், நிறுவனங்களில் பணிபுரிகின்ற குருக்களுக்கும் மற்றும் சில துறவற சபை குருக்களுக்கும் மறைமாவட்டத்திலிருந்து திருப்பலி கருத்துக்கள் அனுப்புகிறோம். எனவே, நீங்கள் கொடுக்கின்ற திருப்பலி கருத்துக்கள் பலவிதங்களில் நிறைவேற்றப்படுகின்றன.
  • திருப்பலியானது பங்குத்தந்தையால் இறைமக்களுக்கென நிறைவேற்றப்படுகிறது. திருத்தலங்களிலிருந்தும், பெரிய பங்குகளிலிருந்தும் பெறுகின்ற அதிக எண்ணிக்கையிலுள்ள திருப்பலி கருத்துக்களையும் காணிக்கைகளையும் மறைமாவட்டத்திற்கு பங்குத்தந்தையர்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். திருப்பலி கருத்துக்களை ஊர் நிர்வாகமோ அல்லது வேறு எந்த அமைப்புக்களோ பெற முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு திருப்பலி கருத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இறை இயேசுவில் அன்புடன்,
+ மேதகு யு. ஸ்டீபன்
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்

INFORMATION FROM DIOCESAN CURIA

From Vicar General’s Office:

  • Annual Retreat:
  • There is a change in the preacher for the Retreat - I Batch: Most Rev. Dr. Singaroyan, Bishop Emeritus of Salem

Information regarding Annual Retreat – 2020 :
First batch           : 23 Nov 2020 (9. 00 am) - 27 Nov 2020 (1 pm)
Venue                   : Pillar, Madurai.
Preacher                : Most Rev. Dr. Singaroyan, Bishop Emeritus of Salem.

Second batch       : 07 Dec 2020 (9. 00 am) - 11 Dec 2020 (1 pm)
Venue                    : Pillar, Madurai.
Preacher                : Rev. Fr. M.A. Joe Antony, SJ, former editor of ‘New Leader’, New Delhi.

Retired Priests     : 23 Nov 2020 (9. 00 am) - 27 Nov 2020 (1 pm)
Venue                    : Bishop’s House, Tuticorin
Preacher                : Rev. Fr. Amalraj Susai SDB, PP, Therespuram

Msgr. Panneerselvam N.A
Vicar General

From Chancellor’s Office:

The monthly recollection for the month of November is called off on account of the spiritual retreat.

Reminder regarding Annual Retreat – 2020 :

Rev. Fathers, who have not yet given their names for the Retreat, are reminded again to give their names before 10 November as we need to arrange board and lodge. Those Fathers, who would like to spend the previous night 22.11.2020, Sunday in Pillar, are requested to enter the premises of Pillar Retreat Centre before 10.00 p.m. The remaining Fathers are requested to reach by 7.30 a.m. on 23.11.2020, Monday. Kindly be on time for the retreat which begins at 9.00 a.m. and enjoy the benefits of the spiritual retreat.

Office Holidays in November:

02.11.2020 (Monday)            -           All Souls day.
14.11.2020 (Saturday)            -           Deepavali

Pastoral Tips - Reminder:

On Marriage Register: Kindly enter the names that are found in Adhaar card/Passport/Pan Card in the columns for bride and bridegroom [check the Spelling ]. The same regulation also will be applicable as regards ‘date of birth’. Such an exercise will avoid unnecessary complications in future.

On Marriage Notification: Once the marriage is solemnized in a parish church, the parish priest has to make necessary notifications at the remarks-column in the baptism register of the parties against their names. In the event of the baptism given in other parishes, it is the duty of the parish priest to send the notification to the parish where the baptism was conferred as per c. 1122§ 2. The notification card is available at the diocesan curia.

On Pastoral visit:
The parish priests of those parishes, which did not have the ‘Pastoral visits of the Bishop’ for the past five years and more, are asked to contact our Bishop to facilitate the pastoral visits. 

Rev. Fr. Norbert Thomas
Chancellor

From the Financial Administrator’s Office :

Dear Rev. Fathers,
Cordial greetings to you!

  • In the month of November, two collections are to be made. First collection will be made on 1st November for African Mission and the second on 22nd November to support the seminarians and novices in Mission countries (St. Peter the Apostle). When you make these collections, kindly send them to the Procurator’s office as early as possible.

  • You are reminded of sending the Mission Sunday collection to the Procurator’s office at the earliest.

  • You are requested to give the Shrine/Parish contributions on 5th of every month without fail.

  • The statement of accounts for the financial year 2020-2021 should be submitted to the Procurator’s office on or before 5th November 2020.
  • As per the order of the Government, GST has to be filed on or before 10th of every month. So, I request you dear fathers ( Parishes, Institutions and commissions) not to accumulate the statement of accounts of two or three months or more, instead, submit the statement of accounts on or before 5th of every month. Kindly co –operate.

  • The parish priests are requested to inform to the Procurator’s office about the availability of community hall/parish hall attached to the parish.

  • The PAN of TDA is being changed. Hence the Parish Priests/institutional heads who hold the bank account, are expected to come to the Procurator’s office and verify the new number for future transactions.

Parish  Contributions:

Immaculate Heart of Mary Church ,Sathankulam for Oct  2020

3000

 St. Thomas Church ,V.Patnam for Aug & Sep   2020

10000

Infant Jesus Shrine, Caldwell colony, Tuticorin for sep2020

1000

Our Lady of  Fatima ,Fatima Nagar, Tuticorin for Sep 2020

3000

Sacred Hearts' Cathedral, Tuticorin for Oct  2020

4000

St. Xavier's Church ,T. Saveriarpuram, Tuticorin for Sep & Oct 2020

2000

Total

23000

 

Shrine Contributions:

Holy Redeemer's church ,Thisayanvilai for Sep  2020

10000

Manal Matha Shrine, Sokkankudiyirupu for Aug & Sep 2020

10000

Our Lady of  Fatima Shrine , Vallioor  for Feb to Aug 2020

70000

Our Lady of Snows Shrine , T.Kallikulam  for  Aug & Sep 2020

20000

Our Lady of Snows Basilica , Tuticorin  for Sep 2020

30000

Sacred Heart Church, Kavalkinaru for July to Sep  2020

90000

Sacred Heart shrine, Alanthalai for Oct 2020

10000

St. Antony's Shrine , Tuticorin

15000

St. Antony's Shrine , Uvari for Sep 2020

30000

St. Antony's Shrine ,Thappathi for July to Aug 2020

2000

Thiru Kalyana Matha Shrine, Pothakalanvilai  for Aug  & Sep 2020

30000

Total

317000

Rev. Fr. S. M. Sahayam
Financial Administrator

==================

ORDINATION DAY:

Ad Multos Annos on your Ordination anniversary day!

Rev. Fr. Irudayaraj R.                                     -           06. 11. 2005
Rev. Fr. S. Jesu Nazarene                               -           15. 11. 2002
Rev. Fr. S. M. Amaladas                                -           18. 11. 1979
Rev. Fr. Packia Joseph Raj                             -           20. 11. 2012
Rev. Fr. Sangeethan S.                                   -           21. 11. 2012
Rev. Fr. Kalaiselvan                                       -           25. 11. 2013

HAPPY BIRTHDAY!   

Best wishes to you on your Birthday!  
Rev. Fr. Xavier Ignatius                                 -           03.11.1922
Rev. Fr. Jesudas Fernando A.                         -           03.11.1978
Rev. Fr. Beschi                                               -           04.11.1981
Rev. Fr. Selvan Charles M.                            -           05.11.1969
Rev. Fr. Joynes J.                                            -           05.11.1990
Rev. Fr. Antony Jegathesan L.                       -           06.11.1958
Rev. Fr. Stan K. Fernando                              -           07.11.1949
Rev. Fr. Susai Raja A.                                    -           07.11.1955
Rev. Fr. Gabriel Raja SDB                             -           08.11.1983
Rev. Fr. Benjamin S.Vinoba                          -           09.11.1964
Rev. Fr. Amal Gonsalvez                               -           11.11.1980
Rev. Fr. Sahayaraj Rayen S.                           -           13.11.1971
Rev. Fr. I. Mariaraj OFM (Cap)                     -           16.11.1950
Rev. Fr. Sahaya Joseph                                  -           16.11.1955
Rev. Fr. Denzil Raja                                       -           17.11.1964
Rev. Fr. Sagaya Loudrin                                 -           17.11.1976
Rev. Fr. Joseph Diaz                                       -           18.11.1983
Rev. Fr. Rajan K.                                          -           21.11.1985
Rev. Fr. Maria Arasu                                      -           22.11.1976
Rev. Fr. Sagesh Santhiya                              -           22.11.1983
Rev. Fr. Micheal Mahizhan                            -           23.11.1970
Rev. Fr. Antony Rubert                                  -           24.11.1970
Rev. Fr. Progress                                         -           24.11.1982
Rev. Fr. Sudarson L.                                    -           24.11.1990
Rev. Fr. Arputha Xavier                               -           27.11.1985
Rev. Fr. Sahayam J.                                   -           28.11.1972
Rev. Fr. Amirthanathan Irudayaraj SDB        -           29.11.1963
Rev. Fr. Antony Irudaya Thomas                   -           29.11.1983
Rev. Fr. Andrew De Rose                               -           30.11.1961

NECROLOGY
Let us remember in a special way our former beloved Bishop, Most Rev. Dr. Ambrose Madalaimuthu on his 11th Death Anniversary Day (15.11. 2009).

Rev. Fr. Sebastian Fernando                           -           08. 11. 1996
Rev. Fr. Stephendas                                   -           13. 11. 2013
Rev. Fr. Remigius Missier                              -           15. 11. 1979
Rev. Fr. Maria Viagulam                                -           16. 11. 1986
Rev. Fr. Stanislaus Raja                                 -           28. 11. 1941   

CONDOLENCES:
Mr. L. J. Joseph, 74 years of age, beloved brother of Rev. Fr. Mariadas Lipton, expired on 30.09.2020 (Wednesday). The funeral Mass was held on 30.09.2020, at 4.00 pm, in Our Lady of Lourdes’ Church, Madipakkam, Chennai. Our heartfelt condolences to Rev. Fr. Mariadas Lipton and to all the members of the bereaved family! Let us offer our prayers for the repose of the departed soul! May the departed soul rest in Peace!

---------------

INFORMATION FROM THE DIOCESAN COMMISSIONS / INSTITUTES:

தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி நடுவங்களிலிருந்து:
நற்செய்தி நடுவம், தூத்துக்குடி

அக்டோபர் -2020
தேதி பணிகள்
04.10.2020
ஞாயிறு மறைக்கல்விப் பணியாளர்களுக்கான கூட்டம்
நற்செய்தி நடுவம், தூத்துக்குடி. – காலை 10 மணி முதல் 12 மணி வரை
05.10.2020
திங்கள் பல்சமய உரையாடல் மன்றக் கூட்டம் -நற்செய்தி நடுவம், தூத்துக்குடி.
பிற்பகல் மணி 3.30 முதல் மணி 4.30 வரை
06.10.2020
செவ்வாய் மறைப்பணி வேதியர்கள், அருட்சகோதரிகள் மாதத் தியானக் கூட்டம்
நற்செய்தி நடுவம் - காலை 10 மணி முதல் 4 மணி வரை
10.10.2020
சனி மணப்பாடு மறைவட்ட ஞாயிறு மறைக்கல்வி தொடர்பாளர்கள் கூட்டம்
ஜீவாநகர், திருச்செந்தூர் - காலை 10 மணி முதல் 11.30 வரை
17.10.2020
சனி தூத்துக்குடி, குறுக்குச்சாலை மறைவட்ட ஞாயிறு மறைக்கல்வி தொடர்பாளர்கள் கூட்டம்
நற்செய்தி நடுவம், தூத்துக்குடி - காலை 10 மணி முதல் 11.30 வரை
19.10.2020
திங்கள் கிறித்தவ ஒன்றிப்புக் கூட்டம் - நற்செய்தி நடுவம், தூத்துக்குடி
பிற்பகல் மணி 3.30 முதல் மணி 4.30 வரை
30.10.2020
வெள்ளி ஆயர் இல்லம், பணிக்குழுக்களில் பணியாற்றும் மறைமாவட்டப் பணியாளர்களுக்கான திருச்செபமாலை மாத நிறைவு சிறப்பு செபமாலை – ஆயர் இல்லம்
பிற்பகல் 4 மணி முதல் 5.30 வரை
அருள்பணி. ஸ்டார்வின்
செயலர், நற்செய்தி நடுவம், தூத்துக்குடி

------------------------

தூத்துக்குடி மறைமாவட்ட தென்மண்டல பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பகம்:

1. பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பகம், மன்னார்புரம் (தென்மண்டலம்)

நாள் பணிகள், இடங்கள்
01.11.2020 (ஞாயிறு) காலை 11.00 மணி பணிக்குழு செயலர்கள் கூட்டம், பொத்தக்காலன்விளை
02.11.2020 (திங்கள்) இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு (கல்லறை திருநாள்)
03.11.2020 (செவ்வாய்) வேதியர் சகோதரர்கள், அருட்சகோதரிகள் திங்கள் திருவுழ்கம் (தியானம்)
இடம்: நற்செய்தி நடுவம். காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
07.11.2020 காரி (சனி) சாத்தை மறைவட்ட ஞாயிறு மறைக்கல்வி தொடர்பாளர்களுக்கான கூட்டம்.
இடம்: சாத்தான்குளம். நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
22.11.2020 (ஞாயிறு) அனைத்திற்கும் அரசர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெருவிழா (நற்கருணை வீரர் அவை ஆண்டு பெருவிழா)
28.11.2020 காரி (சனி) வடவை மறைவட்ட ஞாயிறு மறைக்கல்வி தொடர்பாளர்கள் கூட்டம்.
இடம்: வள்ளியூர். நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

திருவிவிலியம்:
செப்டம்பர் திங்களில் விவிலிய ஞாயிறு, விவிலிய வாரம் சிறப்பாக கொண்டாடிய பங்கு, இணையூர்களில் இருந்து அறிக்கைகளை தென்மண்டல மறைக்கல்விப் பணிக்குழுவிற்கு அனுப்பி வைக்கவும்.
ஜெபமாலை திங்கள்:
பங்குகளில் ஜெபமாலை, மன்றாட்டுகள் வழியாக சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிகிறேன். இறையருளை நிறைவாக பெற ஜெபமாலை பவனி, ஜெபமாலை திருவூழ்கம் (தியானம்) போன்றவை வழியாக பக்தி முயற்சியின் பலனை மக்களும் மாணவர்களும் பெற்றிட வழிகாட்டுதல் தந்து சிறப்பித்த எல்லா பங்குத்தந்தையருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
நற்கருணை வீரர் அவை:
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் எல்லா மாணவர்களும் உறுப்பினர்களாக இருந்து செயல்படுகின்றனர். நற்கருணை வீரர் அவை கூட்டம் வாரம் ஒரு நாள் நடத்தப்பட்டு (வெள்ளிக்கிழமை) ஏடுகளில் அறிக்கை எழுதப்படும். நவம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நற்கருணை வீரர் அவையின் ஆண்டு பெருவிழாவை திட்டமிட்டு கொண்டாடி நினைவூட்டுகின்றேன். இந்த அவையில் புதிய உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதிகளை வழங்கவும், அவையின் ஜெபங்களைக் கூறவும் பழைய உறுப்பினர்கள் தங்கள் வாக்குறுதிகளை புதுப்பிக்கவும் வழிகாட்டுதல்கள் தரப்ப் வேண்டுகிறேன்.

பங்குகளில் திருவிவிலியம், மறைக்கல்வி, திருவழிபாடு ஆகியவற்றின் எல்லா செயல்பாடுகளிலும் மக்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

Secretary Name

Commissions

Contact Number

Rev. Fr. Jesuraj I.

Youth, KVI (கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம்) Commission for Children

9626414197

Rev. Fr. Francis Christuraja

Vocation Promoter under the Rector of Little Flower Seminary

8300157752

Rev. Fr. Robin Stanly

SC/ST, BC, MBC and DNC

6382836897

Rev. Fr. Xavier Kingston A.

Refugees, Migrants and Transgender

7708333928, 9500467776

Rev. Fr. Joseph Stalin

Catholic Schools (only for animation)

9443528357

Rev. Fr. Peter Pastian

Labour and Prison Ministry

9688198955

Rev. Fr. Valan Sundar

Communication

9865778535

Rev. Fr. George Aliban

Evangelization and Charismatic prayer

9789789965

Rev. Fr. Nelson Paulraj P.

Co-ordinator, Bible, catechetical, Liturgy, Ecumenism and Dialogue

9443184299

Rev. Fr. Anbu Selvan D. C.

Peace, Justice, Development (VMSSS)

9489029709, 04637222870

Rev. Fr. Maria Arasu

Laity, Anbiyam, Women & Family

9443530789

அருட்தந்தை நெல்சன் பால்ராஜ்
பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர், மன்னார்புரம்

-----------------

நமது மறைமாவட்ட தென்மண்டல பொதுநிலையினர் பணியகத்திலிருந்து:

1. திருமணத்தயாரிப்புப் பயிற்சி - வள்ளியூர்
நாள் : நவம்பர் 6, 7, 20, 21 - முதல் மற்றும் மூன்றாவது வெள்ளி, சனிக்கிழமைகள்
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

2. திருமணத்தயாரிப்புப் பயிற்சி - சாத்தான்குளம்
நாள் : நவம்பர் 13, 14, 27, 28 - இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளி, சனிக்கிழமைகள்
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

குறிப்பு:
பங்குபெறுவோர் காலம் தவறாமையை கடைப்பிடிக்க அருட்தந்தையர்கள் அறிவுறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
3. பிற பொதுநிலையினருக்கான பணிகளும் நாட்களும்
திங்கட்கிழமை - பொதுநிலையினர் பணிக்குழு
செவ்வாய்க்கிழமை - பெண்கள் பணிக்குழு
புதன்கிழமை - அன்பியப் பணிக்குழு
வியாழக்கிழமை - மதுவிலக்கு தொடர்பான பணிகள்

4. நவம்பர் மாத சிறப்பு நிகழ்வு:
01.11.2020 அன்று பொத்தக்காலன்விளை தூய திருக்கல்யாண அன்னை திருத்தலப் பங்கில் அனைத்து பணிக்குழுக்களின் அமைப்பு நமது ஆயர் மேதகு யு. ஸ்டீபன் அவர்களின் ஆசீயோடு ஆரம்பிக்கப்படுகிறது. அன்று காலை பங்கின் அனைத்து பணிக்குழு உறுப்பினர்களும் பங்குபெறும் ‘இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் பங்கேற்பு திருஅவையும்’ என்ற தலைப்பில் கருத்தமர்வு நடைபெறும். தமது பங்கில் அனைத்து பணிக்குழுக்களையும் அமைக்க முயற்சி செய்து ஒத்துழைப்பு தருகின்ற அருட்பணி. வெனி இளங்குமரன் அவர்களுக்கு ஆயர் மற்றும் பொதுநிலையினர் பணிநிலையத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்ற மாதம் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள்:
04.10.2020 - திருமூலநகரில் பங்குப் பேரவை அமைக்கப்பட்டது.
11.10.2020 - சொக்கன்குடியிருப்பில் பங்குப் பேரவை அமைக்கப்பட்டது.
ஒத்துழைப்பு கொடுத்த அருட்தந்தையர்கள் அருட்பணி. ஜாண்சன், அருட்பணி. பீட்டர் பாஸ்டியான் ஆகியோருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
அருள்பணி. மரிய அரசு
இயக்குனர், தென்மண்டல பொதுநிலையினர் பணியகம்.

-----------

தூத்துக்குடி மறைமாவட்ட பொதுநிலையினர் பணிநிலையங்களிலிருந்து:
பொதுநிலையினர் பணிநிலையம் - தூத்துக்குடி

பணித்திட்டம், நவம்பர் - 2020
நாள் பணி இடம்

01.11.2020 ஞாயிறு திருப்பலிகளில் பங்கு மேய்ப்புப் பணிக்குழு விளக்கம் பனிமய அன்னைப் பேராலயம்
அன்பியப் பொறுப்பாளர்களுக்கு பங்கு மேய்ப்புப் பணிக்குழு விளக்கக் கூட்டம் பனிமய அன்னைப் பேராலயப் பங்கு
அன்பியப் பொறுப்பாளர்களுக்கு பங்கு மேய்ப்புப் பணிக்குழு விளக்கக் கூட்டம் அடைக்கலாபுரம்
குடும்ப வளர்வாழ்வுப் பயிற்சி தூத்துக்குடி
08.11.2020 பங்கு மேய்ப்புப் பணிக்குழுத் தேர்தல் பனிமய அன்னைப் பேராலயப் பங்கு
மரியாயின் சேனைகொமித்சிய கூட்டம் சின்னக்கோயில் வளாகம்
07,08.11.2020 திருமணத்தயாரிப்புப் பயிற்சி உவரி
09,10.11.2020 பங்கு மேய்ப்புப் பணிக்குழுத் தேர்தல் அடைக்கலாபுரம்
15.11.2020 குடும்ப வளர்வாழ்வுப் பயிற்சி தூத்துக்குடி
21,22.11.2020 திருமணத்தயாரிப்புப் பயிற்சி வீரபாண்டியன்பட்டணம்
21.11.2020 குறுக்குசாலை மறைவட்ட அன்பியப் பொறுப்பாளர்கள் பயிற்சி சிப்பிகுளம், கீழ ஈரால்
22.11.2020 குறுக்குசாலை மறைவட்ட அன்பியப் பொறுப்பாளர்கள் பயிற்சி புதியம்புத்தூர்
22.11.2020 குடும்ப வளர்வாழ்வுப் பயிற்சி வீரபாண்டியன்பட்டணம்
27.11.2020 மரியாயின் சேனை-தொடர்பாளர் மற்றும் வளர்ச்சிப் பணிக்குழக் கூட்டம் சின்னக்கோயில் வளாகம்

28.11.2020 மணப்பாடு மறைவட்ட அன்பியப் பொறுப்பாளர்கள் பயிற்சி வீரபாண்டியன்பட்டணம்

  • மாதத்தின் இரண்டாம் வாரம் 07.11.2020, 08.11.2020 உவரி மையத்தில் திருமணத்தயாரிப்புப் பயிற்சி நடைபெறும்.
  • மாதத்தின் நான்காவது வாரம் 21.11.2020, 22.11.2020 வீரபாண்டியன்பட்டணம் மையத்தில் திருமணத்தயாரிப்புப் பயிற்சி நடைபெறும்.
  • மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு கிழமைகளில் திருமண வளர்வாழ்வுப் பயிற்சி (திருமுழுக்குத் தயாரிப்பு) தூத்துக்குடி பொதுநிலையினர் பணியகத்தில் நடைபெறும்.
  • மாதத்தின் நான்காவது ஞாயிறு திருமண வளர்வாழ்வுப் பயிற்சி (திருமுழுக்குத் தயாரிப்பு) வீரபாண்டியன்பட்டணம் மையத்தில் நடைபெறும்.

பாராட்டுகள்: சொக்கன்குடியிருப்பு பங்கில் புதிதாக பங்கு மேய்ப்புப் பணிக்குழுவும் நிதிக்குழுவும் உருவாக்க ஒத்துழைத்த பங்குத்தந்தை ஜான்சன் ராஜ் அவர்களுக்கும் பங்கு மக்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அருள்பணி. பென்சிகர் லூசன்
இயக்குனர், பொதுநிலையினர் பணியகம், தூத்துக்குடி

--------------------

இளையோர் பணியகத்திலிருந்து:

தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், தூத்துக்குடி மறைமாவட்டம்
TMSSS வளாகம், தூத்துக்குடி
நவம்பர் 2020 பணித்திட்டம்
நாள் பங்குத்தளம் - இளைஞர் சந்திப்பு
01.11.2020 தூய மிக்கேல் ஆலயம், சேர்ந்தபூமங்கலம்
08.11.2020 தூய ராஜகன்னி மாதா ஆலயம், புன்னைகாயல்
15.11.2020 மூவரசர் ஆலயம், கூத்தன்குழி
22.11.2020 தூய பரலோக அன்னை ஆலயம், கீழவைப்பார்
தூய வியாகுல அன்னை ஆலயம், சிப்பிக்குளம்
29.11.2020 தூய அந்திரேயா ஆலயம், உவரி

01.11.2020 ஞாயிற்றுக்கிழமை

தூத்துக்குடி மறைவட்ட பங்கில் உள்ள இளைஞர்களுக்கான கருத்தமர்வு
(புதுக்கோட்டை, ஞானப்பிரகாசியார்பட்டணம், ஏரல் சூசையப்பர், ஏரல் ஒத்தாசை மாதா மற்றும் சேசுராஜபுரம்)
இடம் : தூய சூசையப்பர் ஆலயம், புதுக்கோட்டை
நாள் : காலை10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
தலைப்பு : “திருச்சபையும், இளைஞர்களும்”

08.11.2020 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மறைவட்ட பங்கில் உள்ள இளைஞர்களுக்கான கருத்தமர்வு
(புன்னைக்காயல், பழையகாயல், சேர்ந்தபூமங்கலம்)
இடம் : தூய ராஜகன்னி மாதா ஆலயம், புன்னைக்காயல்
நாள் : காலை10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
தலைப்பு : “திருச்சபையும், இளைஞர்களும்”

15.11.2020 ஞாயிற்றுக்கிழமை
மணப்பாடு மறைவட்ட பங்கில் உள்ள இளைஞர்களுக்கான கருத்தமர்வு
(பெரியதாழை, கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தன்குழி, தோமையார்புரம், இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டப்புளி)
இடம் : தூய அந்திரேயா ஆலயம், உவரி
நாள் : காலை10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
தலைப்பு : “திருச்சபையும், இளைஞர்களும்”

22.11.2020 ஞாயிற்றுக்கிழமை
குறுக்குச்சாலை மறைவட்ட இளைஞர்களுக்கான கருத்தமர்வு
இடம் : தூய கார்மேல் அன்னை ஆலயம், குறுக்குச்சாலை
நாள் : காலை10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
தலைப்பு : “திருச்சபையும், இளைஞர்களும்”

29.11.2020 ஞாயிற்றுக்கிழமை
மணப்பாடு மறைவட்ட பங்கில் உள்ள இளைஞர்களுக்கான கருத்தமர்வு
(மீதமுள்ள பங்குகள்)
இடம் : தூய அன்னாள் ஆலயம், ஜீவா நகர், திருச்செந்தூர்
நாள் : காலை10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
தலைப்பு : “திருச்சபையும், இளைஞர்களும்”
அருட்பணி. சதீஷ்குமார்,
இயக்குநர், தூத்துக்குடி மறைமாவட்ட இளையோர் பணியகம்
----------

தேவ அழைத்தல் பணியகத்திலிருந்து :

மேதகு. ரோச் ஆண்டகை குருமாணவர் நிதி
26-09-2020 லிருந்து 26-10-2020 வரை

குருமட அதிபர் வழியாக
1 அழகப்பபுரம் (255 குடும்பங்கள்) 32550
2 காவல்கிணறு பங்கு (150 குடும்பங்கள்) 18650
3 தூய தோமையார் கோயில் பங்கு, தூத்துக்குடி (81 குடும்பங்கள்) 20400
4 குருஸ்புரம் பங்கு (110 குடும்பங்கள்) 9295
5 பாத்திமாநகர் பங்கு (100 குடும்பங்கள்) 13100
6 தூய அந்தோணியார் கோயில் பங்கு, தூத்துக்குடி (24 குடும்பங்கள்) 10750
7 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அண்ணாநகர் (17 குடும்பங்கள்) 2150
8 புனித ரீத்தம்மாள்புரம் பங்கு (13 குடும்பங்கள்) 2250
9 லயன்ஸ்டவுண் பங்;கு (26 குடும்பங்கள் ) 6800
10 இராஜபாளையம் (27 குடும்பங்கள்) 2500
11 முக்காணி 700
12 பழையகாயல் பங்கு (19 குடும்பங்கள் ) 4200
13 இரத்;;;;;;தினபுரம் (2 குடும்பம);; 1400
14 புனித பனிமயமாதா பேராலய பங்கு, தூத்;துக்குடி 2500
15 ஞானப்பிரகாசியார் பட்டினம் பங்கு 4700
16 பத்திநாதபுரம் (94 குடும்பங்கள்) 14700
17 இரஜகிருஷ்ணாபுரம் 4900
18 வடக்கன் குளம் 9000
19 தருவைகுளம் 2700
20 அன்பர்கள் (13 நபர்கள்) 38700
கத்தோலிக்கப் பள்ளிகள்
21 புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி 9000
22 புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி 2200
23 புனித இஞ்ஞாசியார் தொடக்கப் பள்ளி, இஞ்ஞாசியார்புரம் 1500
24 தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி 7000
25 கத்தோலிக்க தொடக்கப் பள்ள,p அம்பலசேரி 200
26 கத்தோலிக்;;க நடுநிலைப்பள்ளி, தைலாபுரம் 500
மொத்தம் 222345
மறைமாவட்ட பொருளாளர் அலுவலகம் வழியாக
1 ஸ்லைன் ஞானமணி பு.பட்டணம் (ஆகஸ்ட்-செப்டம்பர்) 2000
2 திரு. பர்னபாஸ்,அடைக்கலாபுரம் 500
3 திரு. ஜேம்ஸ் முத்தையாபுரம் 600
4 புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தான்குளம் (செப்டம்பர்) 2000
5 திரு. ஜோசப் பு.பட்டணம் 1000
6 திரு.அண்ட்;ரு லூசியா, தூத்துக்குடி 200
7 கத்தோலிக்க தொடக்கப் பள்ளி, மு.சவேரியார்புரம் (ஆகஸ்ட்-செப்டம்பர்) 2000
8 திரு இருதய தொடக்கப் பள்ளி சாத்தான்குளம் 600
9 புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, மு. சவேரியார்புரம்(ஏப்ரல்-செப்டம்பர்) 2100
மொத்;;தம் 11000

சிறுமலர் குருமட அதிபர் வழியாக 222345
மறைமாவட்ட பொருளாளர் அலுவலகம் வழியாக 11000
மொத்தம் 233345

அருட்பணி. மெரிஸ் லியோ,
அதிபர், சிறுமலர் குருமடம்
-----------------------

புனித லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திலிருந்து: |
லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், சில்வர்புரம், மீளவிட்டான் அஞ்சல். தூத்துக்குடி-2

மதுவிலக்கு பணிக்குழு
லூசியா இல்லம் 11.10.2020
மதுவிலக்கு பணிக்கு, முதல் கூட்டம் 11.10.2020 அன்று லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் ஆயரின் தலைமையில் நடைப்பெற்றது. காலை 10.00 மணி அளவில் ஆயரின் தலைமையில் திருப்பலி, அதன்பின் 11.30க்கு ஆயரின் தலைமையில் கூட்டம் இனிதே ஆரம்பமானது. அருட்தந்தையர்கள் ஜேம்ஸ் விக்டர், ளு. ஆ. சகாயம், ஸ்டார்வின், ஜெரோசின், சேசுராஜன் ஊ.சு.இ கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி, கடியப்பட்டிணம், கூட்டப்புளி, இடிந்தகரை, உவரி, பெரியதாழை, ஆறுமுகநேரி, தூத்துக்குடி, தருவைக்குளம் ஆகிய ஊர்களிலிருந்து தலைவர், செயலர் கலந்து கொண்டனர். அனைத்து ஊர்களிலிருந்து வந்தவர்கள் தங்கள் நன்மைத்தனத்தை பகிர்ந்து கொண்டனர். மதுவுக்கு பழக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி, அதற்கான செலவுகள், மரம் நடுதல், கபசுர குடிநீர், கோவிட் 19 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய சேவைகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பயண தூரத்தால், இரண்டு மண்டலங்களாக கூட்டம், தியானம் நடத்த ஆலோசனை வழங்கினார்கள்.
மேதகு ஆயர் அவர்கள், தனது உரையில் இப்பணி புதுவடிவம் பெறவேண்டும். நிறைய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, நோயால் ஏற்படும் பணவிரயம், தவிர்க்கப்படவேண்டும். பங்குத் தந்தையின் ஒத்துழைப்போடு, பல குடும்பங்கள் இந்நோயிலிருந்து விடுவித்து வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனக் கேட்டு கொண்டார்கள். இதுவரை திறம்பட வழி நடத்திய அருட்திரு. ஸ்டார்வின், (பணிகள் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் அருட்திரு சேசுராஜன் ஊ.சு. யும் (ஆன்மீகத்தந்தை) ஆயர் பாராட்டினார்கள்.
அருட்பணி. ஜான் செல்வம்,
இயக்குனர், லூசியா மாற்றுத்திறனாளிகள் சங்கம், தூத்துக்குடி

-------------------------------

பள்ளிகளின் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து:

பங்குத்தந்தையர் கவனத்திற்கு

ஆசிரியர் பணிக்கான பதிவைப் புதுப்பித்தல்
ஆசிரியர் பணிக்கான பதிவைப் புதுப்பித்தல் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் நடைபெறும். பங்கில் பதிவு செய்துள்ளவர்கள் தங்களின் புதுப்பித்தல் அட்டையில் பங்குத்தந்தையின் கையொப்பம் பெற்று ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ அல்லது பங்கிலுள்ள ஒருவர் மட்டும் அத்தனை அட்டைகளையும் பெற்று மொத்தமாகவோ, கத்தோலிக்கப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் அலுவலகம் (தூத்துக்குடி மற்றும் வள்ளியூர்) வந்து புதுப்பித்துக்கொள்ளலாம் அல்லது பங்குத்தந்தையர்கள் தங்கள் பங்கில் பதிவு செய்துள்ளவர்களின் அனைத்து அட்டைகளையும் நம் அலுவலகம் கொண்டு வந்தும் மொத்தமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பித்தல் அட்டையில் பங்குத்தந்தையின் கையொப்பம் பெற்று பதிவு செய்தவரின் உறவினர் வந்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். இந்த தகவலை பங்கு மக்களுக்கு அறிவிக்கவும்.

பதிவைப் புதுப்பிப்பவர்கள் தாங்கள் வராமல் வேறு யாரிடமாவது புதுப்பித்தல் அட்டையை கொடுத்து அனுப்பினால், பதிவை புதுப்பித்துவிட்டார்களா? எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டியது புதுப்பிப்பவர்களின் கடமை. புதுப்பிக்கவில்லை என்றால் மற்றவர்கள் மீது பழி சுமத்த வேண்டாம். ஜனவரி மாதத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு எந்த காரணத்திற்காகாவும் மற்ற மாதங்களில் கண்டிப்பாக புதுப்பித்தல் நடைபெறாது என்பதையும் பங்கு மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன்.
அருட்திரு. பென்சிகர்,
கத்தோலிக்கப்பள்ளிகளின் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன், தூத்துக்குடி மறைமாவட்டம்.

 


image

image
S